தென்னை மரத்தின் அடியில் இப்படி தக்கைப்பூண்டு விதைகளை விதைத்து வளர்ந்த பின்னால் பிடுங்கி மரத்துக்கு உரமாகப் போடலாம் என்ற எண்ணத்தில் இப்படிச் செய்துள்ளோம்.....

அருகில் பசுமையாக இருப்பதும் சணப்பு, கம்பு, மக்காச் சோளம் மூன்றும் கலந்து பசுந்தாள் உரத்துக்காக விதைத்து முளைத்திருப்பது ஆகும்!